பக்கம் எண் :

200கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

2. வாளென் செயும்?

ஆளென் செயும்விடும் அம்பென் செயும்என் அருகில்வரும்
தேளென் செயும்எறி வேலென் செயும்முனை தீட்டுமரி
வாளென் செயும்மனத் திண்மையும் அஞ்சா மனநிலையும்
தோளும் வலிவும் துணையென என்முனம் தோன்றிடினே!

1998