2. வாளென் செயும்?
ஆளென் செயும்விடும் அம்பென் செயும்என் அருகில்வரும்தேளென் செயும்எறி வேலென் செயும்முனை தீட்டுமரிவாளென் செயும்மனத் திண்மையும் அஞ்சா மனநிலையும்தோளும் வலிவும் துணையென என்முனம் தோன்றிடினே!
1998