55. நல்குன் அருள்
நீலமணி நிறத்தாய் நின்மலன்றன் பாகத்தாய்கோல வுருவுடையாய் கொண்டல்மீன் - போலவிழியுடையாய் என்றன் விழுமங்கள் யாவும்அழிவுறவே நல்குன் அருள்.
(மாவணப்பருவத்தில் தேர்வுக்காக எழுதிய வெண்பா)