278 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
54. உதவுவையே (கட்டளைக் கலித்துறை) பெற்றார் உயிரென நட்டார் பெரியர் சிறியரெலாம் கற்றா னிலை, சீ எனஎற் கடிந்தே இகழ்ந்துரைக்கச் சற்றா கினுமதைத் தாளேன் சிறையில்நக் கீரனுக்கா உற்றாய் தமிழினைப் பெற்றாய் கலைஎற் குதவுவையே. (மாணவப் பருவத்தில் பாடியது) |