பக்கம் எண் :

260கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

காட்சிப் படலம்

காணத்தால் இயல்வளைகள் விளங்கும் செங்கை
      கச்சுக்குள் ளடங்காமல் அழுங்கும் கொங்கை
பாணத்தால் வடித்தெடுத்த விழியின் ஓரம்
      பாய்ந்துழல்வோன் இவ்வனைத்தும் கண்டான் வீரன்.

இயல் - 27

-காட்சிப் படலம் 104.