தமிழ்வாழ்த்து
ஆழமாப் பயின்றே னல்லேன் அகலமும் அற்றே யாகும்யாழநின் னருளா லம்மே யாப்பென ஒன்று கட்டிச்சூழும்நின் னடிக்கே சூட்டிச் சொக்கிநான் வணங்கு கின்றேன்ஏழையேன் இளகும் நெஞ்சில் என்றும்நீ இருத்தல் வேண்டும்
-முடியரசன்