பக்கம் எண் :

20கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

தமிழ் வாழ்த்து

வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக்
கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ்
நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே
ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே

- முடியரசன்

(கவிஞர் இறுதியாக இயற்றிய கவிதை)