பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 19 |
காணிக்கை செந்தமிழிற் சுவைகூட்டும் மொழிகள் பேசும் தீங்குயிலே! நானுனக்குத் தெய்வ மென்றால் சிந்தையினை ஆண்டுகொண்ட நீயே எற்குத் தெய்வமெனச் சொல்வதலால் வேறு காணேன். இந்நூல் என் துணைவியார் கலைச்செல்விக்குக் காணிக்கை - முடியரசன் |