பக்கம் எண் :

4கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

இயற்றிய நூல்கள் - வெளிவந்த ஆண்டு

1.முடியரசன் கவிதைகள்(கவிதைத் தொகுதி) 1954

2.காவியப் பாவை(கவிதைத் தொகுதி) 1955

3.கவியரங்கில் முடியரசன்(கவிதைத் தொகுதி) 1960

4.பாடுங்குயில்(கவிதைத் தொகுதி) 1983

5.நெஞ்சு பொறுக்கவில்லையே(கவிதைத் தொகுதி) 1985

6.மனிதனைத் தேடுகிறேன் (கவிதைத் தொகுதி) 1986

7.தமிழ் முழக்கம்(கவிதைத் தொகுதி) 1999

8.நெஞ்சிற் பூத்தவை(கவிதைத் தொகுதி) 1999

9.ஞாயிறும் திங்களும்(கவிதைத் தொகுதி) 1999

10.வள்ளுவர் கோட்டம்(கவிதைத் தொகுதி) 1999

11.புதியதொரு விதி செய்வோம்(கவிதைத் தொகுதி) 1999

12.தாய்மொழி காப்போம்(கவிதைத் தொகுதி) 2001

13.மனிதரைக் கண்டு கொண்டேன்(கவிதைத் தொகுதி) 2005

14.பூங்கொடி(காப்பியம்) 1964

15.வீர காவியம்(காப்பியம்) 1970

16.ஊன்றுகோல்(காப்பியம்) 1983

17.இளம்பெருவழுதி(நாடகக்காப்பியம்) 2009

18.அன்புள்ள பாண்டியனுக்கு(கடித இலக்கியம்) 1999

19.இளவரசனுக்கு(கடித இலக்கியம்) 1999

20.முடியரசன் தமிழ் இலக்கணம்(இலக்கணம்)

21.எக்கோவின் காதல்(சிறு கதைகள்) 1999

22.எப்படி வளரும் தமிழ்(கட்டுரை) 2001

23.சீர்திருத்தச் செம்மல் வை.சு. சண்முகனார்(கட்டுரைத்தொகுதி) 1990

24.பாடுங்குயில்கள்(கட்டுரைத் தொகுதி)

25.பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்(தன் வரலாறு) 2009

தேடிவந்த சிறப்புகள்(விருது/பட்டம்/பரிசு - வழங்கியது/இடம் - ஆண்டு)

'அழகின் சிரிப்பு' என்ற கவிதைக்கு முதல் பரிசு - பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை - 1950