66 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
அடிக்குறிப்புகள் 1.“அமரர்ப் பேணியும் ஆவுதியருத்தியும், அரும்பெறல் மரபில் கரும்பு இவண் தந்தும், நீரக விருக்கை யாழி சூட்டிய, தொன்னிலை மரபின் முன்னோர்.” (புறம் 99: 1-4). “அந்தரத்து அரும்பெறல் அமிழ்தம் அன்ன. கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே”. (புறம். 392: 19-21) 2.“நெடுமிடல் சாயக்கொடுமிடல் துமியப், பெருமுலை யானையொடு புலங்கெட இறுத்து”. (4 ஆம் பத்து, 2010-1) 3.`யாழிசை மறுகின் நீடூர் கிழவோன், வாய்வாள் எவ்வி ஏவல் மேவார், நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பெருந்தலர், அரிமணவாயில் உறந்தூர்’ (அகம் 266: 10-13). 4.“சுழல்தொடி அதிகன், கோளற, வறியாப், பயங்கெழு பலவின், வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, வில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன், களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர, ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்றருவி” (அகம். 162: 18-23). 5.“கறையடி யானை நன்னன் பாழி, ஊட்டரு மரபின் அஞ்சுவர பேஎய்க், கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி, புள்ளிற் கேமமாகிய பெரும்பெயர். வெள்ளாத்தானைஅதிகன் கொன்று வந்து, ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பு” (அகம். 142: 9-14) கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும் பூண்பாண்டியன், வினைவல் அதிகன், களிறொடுபட்ட ஞான்றை ஒளிறுவாள் கொண்கர் ஆர்ப்பு.” (குறும். 393: 3-6). 6.“செருவேட்டு, இமிழ் குரல் முரசின் எழுவரோடு முரணிச் சென்றமர் கடந்த நின் ஆற்றல் தோன்றிய அன்றும் பாடற்கரியை” (புறம். 99: 8-11). “இன்றும், பரணன் பாடினன் மற்கோல் மற்றுநீ. முரண்மிகு கோவலூர் நூறிநின், அரண்டு திகிரியேந்திய தோளே” (புறம். 99: 11-14). 7.“நீலமணி மிடற்று ஒருவன் போல, மன்னுகபெரும நீயே தொன்னிலை பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட, சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது. ஆதனின்னதத் தடக்கிச் சாதல் நீங்க வெமக்கீத் தனையே” (புறம். 91: 5-11) கமழ்பூஞ்சாரல் கவினியநெல்லி. அமிழ்து விளை தீங்கனி ஒளவைக்கீந்த உரவுச் சினங்கனலும் ஒளிதிகழ் நெடுவேல், அரவக் கடற்றானை யதிகன்” (சிறுபான். 100-103). 8.“இழையணி யானை இரப்போர்க் கீயும், சுடர்விடு பசும்பூண் சூர்ப்பமை முன்கை, அடுபோர் ஆனா ஆதனோரி, மாரி வண்கொடை” (புறம். 153: 2-5) “வெம்போர். மழவர் பெருமகன் மாவள்ளோரி, கைவளம்”. (நற். 52: 8-10) 9.காரிக்குதிரை காரியொடு மலைந்த, ஓரிக் குதிரை ஓரியும் (சிறுபாண் 110-111). |