பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 143

காணியதுவுங் கொடுத்து கல்வெட்டி நீணிலத்துக்
கொங்காளுஞ் சோலைசூழ சோழன் . . . பொரான
கொங்கர் கோடி மங்கலமுடை . . . . . ந்தாங்கு
40 கழதில்லைப் பிரான் அரிவாட்டத்தா யாண்டாரற்கு
கோயில் மல்லைனெதிமாடா பத்தியங்கொடுத்து சொல்லரிய
பாரசிவன் பம்மனுக்குப் பல்லியங்கள் வாசிக்கப்
பேராப் பெருங்காணி தான்குடுத்து சீரார்
திருவாபரணம் பொன் ஐங்கழஞ்சாற் பட்டம்
45 பொருமால் விடையோற்கு . . . . . . . ரும்
வேற்றுப் படாத பரிகல பரிச்சின்னம்
நூற்றுப்பல வெண்கலம் அளித்துத் தோற்றிய
நற்சந்தி மூன்றினுக்கு நல்விளக்கோர் பத்தாக்கிக்
கற்செக் கிரண்டில் . . . யாண்ணை தாங் கொடுத்துக்
50 கோங்கி . . . .ங்கோலப் பொழில் புடைசூழ்கொத்த
நூருங் கிறையுந் தாலவ . . துச் சாலநல்
சொக்க சமுத்திரத்திற் சோமபாதியுங் கொடுத்து
....க்கும்விதற செட்டில் ஆமுதகட்டும் மாதகட்டும் நீக்கியபின்
கொல்லை யிருகண்டகமுந் தானங் கொடுத்து
55 எல்லையலாத் தன்ம மியற்றியபின் பல்லவையோர்
சொல்லார் புகட்தன்ம . . லையிது சோரா பேய்கள்
மேலெழுதுங் கணக . . . . . சொல்லார்ந்த முத்தமிழோர்
தாம்புகழு மூன்றுநாட்டு மண்டலிகன் அத்தநெறி
....க்கோ ராகரமாம் நித்தந்தருவார் கொடைத்தடக்கைத்
60 தூயிந் துட்டர்கண்டன் திருவாய் மொழிந்தருளக் கேட்டு
இருமா . . ஞ் சொற்புலவோர் தாம் பு . . . தலூர்
மன்மறையோன வித்தகநற் பூந்துழாய் மார்பனுக்குச்
சித்தந் தளராதவன் பி . . . . .செம்பொனருள் நம்பெருமாள்
அளவிலி அறிஞன்ற னெழுத்து பின்னும்
65 பிழையாத வாய்மைப் பிரமதராயன் செட்டி
மழையார் முகில்அங்கை மாதானி பழைய
மறையாலுங் காணவொண்ணாப் பாதன் அரன்
திருமேனி கோயில் குறையா திலக்கணங்களாற்
சமைத்த அறிஞன் அருள்கூர்ந்த நெஞ்சினோன்