பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 153

160 அமரர்க்கு மறிவரிஓன் வேகவெள் விடைபாரதி
பீஷ்மலோ சனன்மகிழ்ந்து(ங் கோல்)பெய்வான் றிருவிருப்பூர்
முழிநின்று தென்கிழக்கு நோக்கிப்போயின வெள்ளாற்றுக்கும்
ஆயினபெரு நல்லூர்ச்சிறைக்கும் பன்கள்ளி முரம்புக்கும்
வண்ணத்தார் வளாகத்தின் நன்குயர்பரம் பீட்டுக்கும்
165 நலமிகுகள் ளிக்குறிச்சி மேலைக்கள்ளி முரம்புக்கும்
மேற்குநடை யாட்டிகுளத்தில் சாலநீர் கோளுக்கும்
இக்குளத் தின்தென் கொம்பின் மறுவாக்கும்
பாங்கமைவடு பாறைக்கும் பயந்தருகுடி நடைஏரி
ஓங்கியவன குளத்தகம் பாலலையொழுகிய வனபெருப்புக்
170 இப்பெருப்பை,
ஊடறுத்துச் செவ்வடு செழுங்கிழக்கு நோக்கி
வாரிக்கொள்ளிக் கேய்போயின வழியதற்கும் வயல்மலிந்த
வாரிக்கொள்ளிக் குளத்தினீர் கோளுக்கும் அடிகுழிக்கும் மேக்கும்
தென்னெல்லை
175 திருமரு நிலப்பாறைக்கும் செஞ்சாலி விளைகழனி
ஏரியணை
வடகடைக் கொம்பிற்கும் ஒழுகுகள்ளி முரம்புக்கும்
நீருடை அரைய்ச்சுனைக்கும் ஊருடையான் குழித்தென்கடைக் கொம்புக்கும்
நெடுமதிற்கற் றாழ்வுக்கும் நீர்மாற்றுந் திடலுக்கும்
180 கடிகமழ்பூந் தார்க்கணத்தார் குழிக்கும் வடமேலெல்லை
கூற்றன்குழி மீழ்குழியேய் போயினபடு காலுக்கும்
போற்றரு மாருதமாணிக் குளத்துக்கரைப் பெருப்புக்கும்
நாடறிநங் கையார் குழியின்மீய் குழியேய்
காடதேரிக்கேய் போயின வழிக்கு மேதமில்
185 லெறிச்சில் வழிக்கும் எழிலமை நெச்சுறநாட்
டோலைகுளத் தெல்லைக்கும் கிழக்குமன் வடவெல்லை
வளமிக்க மருதலி இளநெச்சுறத் தெல்லைக்கும்
வெள்ளாற்றுக்கும் தெற்கும் இவ்விசைத்த
பெருநான்கெல்லை உண்ணிலமொன் றொரியாமல்