240 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14 |
சாசனம்5 1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய நந்தி விக்கிர 2. ம மருமற்கு யாண்டு நாலாவது திருக் 3. கோவலூர் திருவீ ரட்டாநத்து மா 4. தேவர்க்கு நந்தா விளக்கினு 5. க்கு அதிஅரையமங்கலத்து 6. திருநிலைகிழ ..... கன்ன ..... 7. த்த பொன் ...... ம .... ம .... 8. பதிநறு கழஞ்சு இப்பொ 9. ன்னுக்கு நிசதம் உரிய் நெ 10. ய் பொலியூட்டாக அட்ட வைத்தது 11. காத்தார் கய்யுழுது குடுத்து 12. இப்பொன் பன்மாயேஸ்வரரக்ஷை 5 - ஆம் ஆண்டு தென் ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, மணலூர் பேட்டை, காக்கா நாச்சியார் மண்டபத்தில் உள்ள சாசனம் ஒன்று, விஜயநந்தி விக்கிரவர்மரின் 5 - ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.6 இதில் மகாதேவடிகள் என்பவர் கோவில் பூசைக்கும் விளக்குக்கும் நிலம் தானம் செய்ததைக் கூறுகிறது. மகாதேவடிகள், வாண கோவடிகள் சித்தவடவனார் என்னும் சிற்றரசரின் மகள் என்றும், வயிர மேகனாரின் தங்கை என்றும் கூறப்படுகிறார். 6- ஆம் ஆண்டு வட ஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி தாலுகா, வெண்குன்றம். இவ்வூர் மலைமேல் உள்ள தவளகிரீசுவரர் கோவிலுக்கு அருகில் உள்ள பாறையில் எழுதப்பட்டுள்ளது சாசனம்7 1. ஸ்வஸ்தி ஸ்ரீ. நந்திப் போத்தரையர்க்கு யாண்டா 2. றாவது வெண்குன்றக் கோட்டத்து வெண்குன்றத்து 3. சபையோம் எம்மூர் மலைமேற் படாரரை நொ |