சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| நாணெறிதல் | நாணைத் தெறித்து ஒலியெழுப்புதல் . |
| நாணேற்றுதல் | வில்லை வளைத்து நாணைக் கொளுவுதல் . |
| நாணேறிடுதல் | வில்லை வளைத்து நாணைக் கொளுவுதல் . |
| நாணையம் | காண்க : நாணயம் . |
| நாத்தலைமடிவிளி | சீழ்க்கை . |
| நாத்தழும்பிருத்தல் | பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல் . |
| நாத்தழும்புதல் | பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல் . |
| நாத்தழும்பேறுதல் | பலமுறை சொல்லுதலால் நாவுக்குப் பழக்கமுண்டாதல் . |
| நாத்தனார் | கணவனுடன் பிறந்தாள் . |
| நாத்தனாள் | கணவனுடன் பிறந்தாள் . |
| நாத்தாங்கி | காண்க : நாதாங்கி ; இலைக்கள்ளி வகை . |
| நாத்தாங்கிப்பேசுதல் | எண்ணிப் பேசுதல் ; நாக்குழறிப் பேசுதல் . |
| நாத்தி | கணவனுடன் பிறந்தவள் ; ஒன்றுக்கு உள்ளதான ஒரு பொருள் மற்றொன்றுக்கு இல்லாதாகை ; இன்மை ; அழிவு ; தாழ்வாரம் . |
| நாத்திகம் | கடவுள் இல்லை என்னும் கொள்கை ;தெய்வ நிந்தனை . |
| நாத்திகன் | கடவுளும் இருவினைப் பயனும் இல்லை என்னும் கொள்கை உள்ளவன் ; சமய ஒழுக்கம் அற்றவன் . |
| நாத்தூண் | காண்க : நாத்தனார்(ள்) . |
| நாதக்குடம் | சங்கு . |
| நாதக்குமிழ் | விந்து தங்கும் உடலுறுப்பு . |
| நாதக்குழல் | ஊதுகருவி ; விந்துக்குழல் . |
| நாதகிருத்தியர் | நற்செயல்கட்கு அனுப்பப்படும் தேவதூதர் . |
| நாதகீதன் | சிவபிரான் . |
| நாததத்துவம் | ஞானசத்தியின் இருப்பிடமும் சுத்த தத்துவங்களுள் ஒன்றுமாகிய தத்துவம் . |
| நாதம் | சத்தம் ; ஒலி ; வாச்சிய ஒசை ; இசைப்பாட்டு ; சிவபிரானது ஒன்பதுவகை மூர்த்தங்களுள் ஒன்று ; பாதி வட்டமான மந்திரலிபி ; தலைவனையுடைமை ; செம்பால் , சோணிதம் . |
| நாதரவி | உடற்கொழுப்பு . |
| நாதரரூபதரை | பார்வதி . |
| நாதரூபம் | சிவனது ஒலிவடிவு . |
| நாதவத்தம் | காண்க : யானைநெருஞ்சி . |
| நாதவுப்பு | பூமியில் உண்டாகும் உப்பு . |
| நாதன் | தலைவன் ; அரசன் ; கணவன் ; முனிவன் ; குரு ; இறைவன் ; சிவன் ; அருகன் ; தமையன் . |
| நாதாக்கள் | ஞானியர் . |
| நாதாக்கியை | காண்க : நாதரூபதரை . |
| நாதாங்கி | பூட்டு , தாழ்ப்பாள் , சங்கிவி இவற்றை மாட்ட உதவும் கதவுநிலை உறுப்பு . |
| நாதாந்தம் | ஞானநெறிகளுள் ஒன்று . |
| நாதாந்தன் | சிவன் . |
| நாதாந்தி | பொன்னிமிளை . |
| நாதார் | ஏழைக்குடிகள் . |
| நாதான் | தலைவன் . |
| நாதி | ஞாதி ; உறவினன் ; காப்பாற்றுவோன் ; பெருங்காயவகை . |
| நாதிக்காரன் | ஞாதி ; உறவினன் . |
| நாதித்தல் | ஒலியெழுதல் ; ஒலியெழுப்புதல் . |
| நாதியன் | காண்க : நாதான் . |
| நாதேயம் | காண்க : வஞ்சிக்கொடி ; சீந்திற் கொடி ; துரிசு ; இந்துப்பு . |
| நாந்தகம் | திருமாலின் வாள் ; வாள் |
| நாந்தல் | மந்தாரம் ; ஈரம் ; மந்தாரமாய் இருக்குங் காலம் . |
| நாந்தி | நாடக முன்னுரை ; பாயிரம் ; சிராத்த வகை ; முதுகு . |
| நாந்திகந்துரு | மரமஞ்சள் . |
| நாந்துதல் | நனைதல் . |
| நாநல்கூர்தல் | பேசாதிருத்தல் . |
| நாநீட்டுதல் | நாவைநீட்டிப் பேசுதல் . |
| நாப்பண் | நடு ; தேர்நடு ; யாழினுறுப்பு . |
| நாப்பாடம் | மனப்பாடம் பண்ணிய வாய்ப்பாடம் . |
| நாப்பு | பரிகாசம் , ஏளனம் . |
| நாப்புக்காட்டுதல் | அழகுகாட்டுதல் ; வஞ்சித்தல் . |
| நாப்புதல் | அழகுகாட்டுதல் ; வஞ்சித்தல் . |
| நாப்புற்று | நாநோவுவகை . |
| நாபதி | பேச்சாற்றல் படைத்தவன் ; பேச்சு அருளுவோன் . |
| நாபி | கொப்பூழ் ; கத்தூரி ; காண்க : வச்சநாபி ; வச்சநாபி முறிவு என்னும் ஒரு மருந்துவகை . |
| நாபிக்கொடி | கொப்பூழ்க்கொடி . |
| நாபிசன் | திருமாலின் உந்தியில் பிறந்தோனான நான்முகன் . |
| நாபிதன் | காண்க : நாவிதன் . |
| நாபிநாடி | காண்க : நாபிக்கொடி . |
| நாபிநாளம் | காண்க : நாபிக்கொடி . |
| நாபிரம் | விந்து . |
| நாபீலம் | கடிதடம் ; கொப்பூழ்க்குழி . |
| நாம் | அச்சம் ; தன்மைப் பன்மைப் பெயர் ; தாங்கள் . |
| நாம்பல் | இளைப்பு : இளைத்த விலங்கு . |
| நாம்பன் | இளவெருது . |
| நாம்பு | மெலிந்தது ; மெல்லிய கொடி . |
| நாம்புதல் | இளைத்தல் . |
| நாமக்கட்டி | வைணவர் அணியுந் திருமண் கட்டி . |
| நாமக்காரர் | வைணவர் . |
| நாமகரணம் | பெயரிடுஞ் சடங்கு . |
| நாமகள் | பிரமன் நாவில் வசிக்கும் கலைமகள் . |
| நாமகீர்த்தனம் | கடவுள் திருப்பெயர் ஒதுகை . |
| நாமசங்கீர்த்தனம் | கடவுள் திருப்பெயர் ஒதுகை . |
|
|
|