சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஆவரணம் | மறைப்பு ; ஆடை ; சட்டை ; கோட்டை ; தடை ; பிராகாரம் ; அணி ; ஆணவமலம் ; கேடகம் ; ஈட்டி |
| ஆவரணமூர்த்தி | கோயிலில் கருவறையைச் சுற்றி இருக்கும் பக்கத் தேவதைகள் , உட்சுற்று மாளிகைத் தேவதைகள் . |
| ஆவரணி | பார்வதி . |
| ஆவரணீயம் | மறைப்பது . |
| ஆவரி | அம்பு . |
| ஆவரித்தல் | மறைத்தல் . |
| ஆவல் | ஆசை ; வளைவு . |
| ஆவல்லி | சீந்திற்கொடி . |
| ஆவலங்கொட்டுதல் | ஆர்த்து வாய்க்கொட்டுதல் . |
| ஆவலம் | வாயினாலிடும் ஒலி ; கொல்லை ; கூறை ; படைமரம் என்னும் நெசவுக்கருவி . |
| ஆவலர் | உற்றார் ; கணவர் ; காதலர் . |
| ஆவலாதி | குறைகூறுகை ; அவதூறு . |
| ஆவலாதிக்காரன் | போக்கிரி ; குறைகூறுவோன் ; முறையிடுவோன் . |
| ஆவலி | காண்க : ஆவளி . |
| ஆவலித்தல் | அழுதல் ; கொட்டாவிவிடுதல் ; செருக்குதல் . |
| ஆவலிப்பு | செருக்கு . |
| ஆவளி | வரிசை ; மரபுவழி ; உறுதியின்மை ; இரேகை ; வளி என்னும் சிறு காலஅளவு . |
| ஆவளிச்சேவகம் | உறுதியற்ற வேலை . |
| ஆவளித்தல் | ஒழுங்குபடுத்துதல் . |
| ஆவற்காலம் | ஆபத்துண்டாங் காலம் ; இறுதிநாள் . |
| ஆவறியாவறியெனல் | பேராசைக் குறிப்பு . |
| ஆவா | இரக்க வியப்பு ஆனந்தக் குறிப்பு . |
| ஆவாகனம் | அக்கினிக்குப் பலிகொடுத்தல் ; அழைத்தல் ; எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைக்கை . |
| ஆவாகனமுத்திரை | முத்திரை வகை ; வழிபாட்டுக் காலத்தில் கைகளினால் காட்டும் குறிப்பு . |
| ஆவாகித்தல் | எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைத்தல் . |
| ஆவாகை | காண்க : நிலவாகை . |
| ஆவாசம் | நகரம் ; மருதநிலத்தூர் . |
| ஆவாதம் | காண்க : ஆகதம் ; கமகம் பத்தனுள் ஒன்று . |
| ஆவாபம் | விதைப்பு ; பாத்தி ; பானவகை ; பாண்டசுத்தி ; வளையல் . |
| ஆவாபனம் | நூல்சுற்றும் பரிவட்டம் ; நெய்பவர் தறி . |
| ஆவாய்கத்துதல் | இல்லையென்று சொல்லித் திரிதல் . |
| ஆவாரம் | மறைப்பு . |
| ஆவாரகம் | மறைப்பு . |
| ஆவாரம்பூச்சம்பா | சம்பாநெல்வகை . |
| ஆவாரைப் பஞ்சகம் | ஆவாரஞ் செடியின் இலை , பூ , வித்து , பட்டை , வேர் என்பன . |
| ஆவாலம் | மரத்தினடியிற் கோலிய பாத்தி ; வௌவால் . |
| ஆவாலை | பாட்டுவகை . |
| ஆவாளஞ்சீவாளம் | காண்க : ஆவச்சீவாளம் . |
| ஆலோகனம் | பார்க்கை . |
| ஆலோசனை | ஆய்வுரை ; சிந்திப்பு ; பார்வை ; |
| ஆலோசித்தல் | சிந்தித்தல் ; ஆராய்தல் . |
| ஆலோபம் | வருத்தம் . |
| ஆலோலம் | நீரொலி ; புள்ளோச்சும் ஒலிக்குறிப்பு ; தடுமாற்றம் . |
| ஆலோலிதமுகம் | ஆசையால் மலர்ந்த முகத்தோடு ஒருவனை அழைக்கும் அபிநயவகை . |
| ஆலோன் | சந்திரன் . |
| ஆவ | இரக்கக் குறிப்பு ; அபயக் குறிப்பு . |
| ஆவகம் | எழுவகைக் காற்றுகளுள் ஒன்று . |
| ஆவச்சீவாளம் | முழு நிலைமை . |
| ஆவசியகம் | இன்றியமையாதது . |
| ஆவசியம் | இன்றியமையாதது . |
| ஆவஞ்சி | இடக்கை என்னும் தோற்கருவி . |
| ஆவட்டங்கொட்டுதல் | இல்லையென்று சொல்லித் திரிதல் . |
| ஆவட்டைசோவட்டை | சோர்வு . |
| ஆவடதர் | தேவசாதியார்வகை . |
| ஆவணக்களம் | பத்திரப் பதிவுச்சாலை . |
| ஆவணக்களரி | பத்திரப் பதிவுச்சாலை . |
| ஆவணம் | கடைவீதி ; தெரு ; உரிமை ; அடிமைத்தனம் ; உரிமைப்பத்திரம் ; காண்க : புனர்பூசம் ; பூந்தட்டு ; தேர் மொட்டுப் பொருந்திய பீடம் . |
| ஆபணம் | கடைவீதி ; தெரு ; உரிமை ; அடிமைத்தனம் ; உரிமைப்பத்திரம் ; காண்க : புனர்பூசம் ; பூந்தட்டு ; தேர் மொட்டுப் பொருந்திய பீடம் . |
| ஆவணமாக்கள் | உறுதிமொழி வாங்குவோர் . |
| ஆவணி | ஐந்தாம் மாதம் ; காண்க : அவிட்டம் . |
| ஆவணி அவிட்டம் | ஆவணித்திங்கள் அவிட்டவோரையில் பார்ப்பனர் வேதவிதிப்படி பூணூல் அணியும் சடங்கு ; மதுரையில் முற்காலத்து நடந்த ஒரு திருவிழா . |
| ஆவணிமுழக்கம் | ஆவணி மாதத்திலுண்டாகும் இடிமுழக்கம் . |
| ஆவது | ஆகவேண்டியது ; விகற்பப் பொருள் தரும் ஓரிடைச்சொல் ; விவரம் பின்வருதலைக் குறிக்குஞ்சொல் ; எண்ணொடு வருஞ்சொல் . |
| ஆவதை | திரும்பக் கூறுகை . |
| ஆவநாழி | காண்க : அம்பறாத்தூணி . |
| ஆவநாழிகை | காண்க : அம்பறாத்தூணி . |
| ஆவம் | அம்பறாத்தூணி ; வில்நாண் ; குங்கும மரம் ; சாப்பிரா மரம் ; கபிலப்பொடி . |
| ஆவயின் | அவ்விடத்தில் . |
| ஆவர் | யாவர் . |
| ஆவர்த்தம் | எழுவகைக் மேகங்களுள் நீர் பொழிவது ; தடவை ; சுழல் ; நீர்ச்சுழி ; சிந்தனை . |
| ஆவர்த்தனம் | மறுமணம் ; காண்க : ஆவர்த்தம் . |
| ஆவர்த்தி | தடவை . |
| ஆவர்த்தித்தல் | முதல் மனைவி இறந்தபின் மறுமணம் செய்துகொள்ளுதல் . |
| ஆவரணச்சுவர் | கோயில் திருமதில் . |
| ஆவரணசக்தி | மாயை . |
|
|
|