மகர நெடுங்குழைக்காதப் பெருமான் கோவில் - தென்திருப்பேரை |
||
“நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாணெனக் கில்ல என் தோழிமீர்காள் சிகரமணி நெடுமாட நீடு தென் திருப்பேரயில் வீற்றிருந்த மகர நெடுங்குழக் காதன் மாயன் நூற்றுவர அன்று மங்க நூற்ற நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந் என யூழியானே் (3368) திருவாய்மொழி 7-2-10 என்று நம்மாழ்வாரின் பாடல் பெற்ற இத்திருத்தலம் திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது.
|