3.4. தொகுப்புரை
|
நண்பர்களே! இதுவரை கம்பராமாயணம் பற்றிக் காப்பிய அறிமுக நிலையில் சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள். |
|
1.
கம்பராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
2.
கம்பராமாயணக் காண்டங்கள் இரண்டின் பெயரினைச் சுட்டுக.
3.
கம்பராமாயணப் படலங்களின் எண்ணிக்கையைத் தருக.
4.
சுந்தர காண்டத்தின் பெயர்ப் பொருத்தத்தை விளக்குக.