4.5 தொகுப்புரை |
நண்பர்களே! இதுவரை கம்பராமாயணம் பற்றியும் கம்பரின் கவிநயம் பற்றியும் சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள். |
|
1.
வண்ணம் என்ற சொல்லின் இரு பொருளைக் குறிப்பிடுக.
2.
இராமனின் அழகிற்கு எவை உவமையாக்கப் பட்டுள்ளன?
3.
கும்பகர்ணனை எதனைக் கொண்டு இடித்து எழுப்புகின்றனர்?
4.
கோசல நாட்டில் எவை எல்லாம் இல்லை? பட்டியலிடுக.