தன் மதிப்பீடு : விடைகள் - II |
1. காப்பிய இலக்கணங்களில் மூன்றினைச் சுட்டுக. |
தெய்வ வணக்கம், நூலின் பாடுபொருள், வாழ்த்து ஆகியன நூலின் தொடக்கத்தில் அமைய வேண்டும். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பயன் தரல் வேண்டும். காப்பியத் தலைவன் தனக்கு நிகர் இல்லாதவனாக இருத்தல் வேண்டும்.
|