தன் மதிப்பீடு : விடைகள் - II |
4. வீடுமன் இல்லாத சேனையை வில்லிபுத்தூரார் எவ்வாறு கற்பனை செய்துள்ளார்? |
நிலவு இல்லாத வானம்; மணம் இல்லாத மலர்; நதியில்லாத நாடு; நரம்பு இல்லாத யாழ்; செல்வம் இல்லாத வாழ்க்கை; நினைவில்லா நெஞ்சம்; வேத விதியில்லா வேள்வி என்று கற்பனை செய்துள்ளார். |