5.7 தொகுப்புரை
|
நண்பர்களே! இதுவரை வில்லி பாரதம் பற்றிச் சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
|
|
1.
வில்லி பாரதம் எத்தனை பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
2.
வில்லி பாரதப் பருவங்களில் நான்கின் பெயரினைக் குறிப்பிடுக.
3.
தமிழ் மொழியின் சிறப்பு வில்லி பாரதப் பாயிரத்தில் எவ்வாறு கூறப்பெற்றுள்ளது?
4.
வீடுமன் இல்லாத சேனையை வில்லிபுத்தூரார் எவ்வாறு கற்பனை செய்துள்ளார்?