தன் மதிப்பீடு : விடைகள் - II

1. பெருங்கதையின் வழி அறியவரும் வாழ்வியல் தத்துவங்கள் நான்கினைக் குறிப்பிடுக.

தெய்வ வழிபாடு சிறந்தது; பெரியோரை வணங்குதல் நல்லது; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்; கல்வி கற்றவனைப் பகைவனும் மதிப்பான்.

முன்