தன் மதிப்பீடு : விடைகள் - II
2. பெருங்கதை குறிப்பிடும் எந்திரப் பொறி ஒன்றினை விவரிக்க.
ஆயுதங்களையும் வீரர்களையும் ஏற்றிச் செல்லும் யானை வடிவத்தில் உள்ள யானைப்பொறி. அது உயிருள்ள யானை போல நடந்து செல்லும்.
முன்