தன் மதிப்பீடு : விடைகள் - II
 
4. திருஞானசம்பந்தரது பதிகப் பாடல் அமைப்புப் பற்றி எழுதுக.

முதலிரு அடிகள் - இயற்கை வர்ணனை
பிற அடிகள்     - இறைவனைப் பற்றியது.
பதிகத்திற்கு பத்து பாடல்கள்.

எட்டாம் பாட்டு இராவணனைக் குறிப்பிடும்.
ஒன்பதாம் பாட்டு திருமால், பிரமன் சிவன் அடிமுடியைத் தேடிக் காணாத நிலை சொல்லப்படும்.
பத்தாம் பாடல் சமண, பௌத்தர்களைப் பழித்துக் கூறும்.

 

முன்