6. உங்களது பாடத்தில் குறிக்கப்பட்டுள்ள
ஆழ்வார்களது
பெயர்களையும், அவர்களது நூல்களின் பெயர்களையும்
குறிப்பிடுக. |
|
|
(1) திருமழிசை ஆழ்வார் - நான்முகன் திருவந்தாதி,
திருச்சந்த விருத்தம்.
(2) தொண்டரடிப்பொடியாழ்வார்- திருமாலை,
திருப்பள்ளியெழுச்சி.
(3) திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான்.
|
|