தன் மதிப்பீடு : விடைகள் - I
 

4. விநாயகக் கடவுளைப் போற்றி எழுந்த முதல் தமிழ்நூல் எது- அதைப் பாடியவர் யார்?

மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை என்பது. பாடியவர் கபிலதேவ நாயனார் ஆவார்.

முன்