தன்மதிப்பீடு : விடைகள் - II

3.
ஜெயகாந்தனின் சிறுகதை மொழியில் காணப்படும் இரு கூறுகள் எவை?

ஜெயகாந்தனின் சிறுகதை மொழியில் காணப்படும் இரு கூறுகளாவன:

(1) விவரிப்பு நடை மூலம் செயல்களையும் உரையாடல்களையும் விவரித்தல்.
(2) வினாவிடை முறையில் இடையில் பல கருத்துகளைக் கூறிச் செல்லல்.


முன்