தன்மதிப்பீடு : விடைகள் - II

5.
பிரெஞ்சு மொழிச் சொற்கள் தமிழில் கலந்ததற்கான காரணம் யாது?

பாண்டிச்சேரியைத் தலைமையிடமாகக் கொண்டு பிரெஞ்சு ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய ஆட்சி பிரெஞ்சுச் சொற்கள் தமிழில் புகுந்ததற்கான காரணம் ஆகும்.


முன்