6.6 தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை
நாம் தமிழ் உரைநடை வளர்ச்சி பற்றி அறிந்து கொண்டோம். ஐரோப்பியர்கள் தமிழ்
உரைநடை வளர்ச்சிக்கு வித்திட்டதைப் படித்தோம்.
செய்யுள் / சூத்திரம் -
விளக்கம் எழுதுதல்
(கி.பி. 8 முதல்) |
|
சமயம் பரப்ப - நூல் எழுதுதல்
(கி.பி. 18 முதல்) |
|
உரைநடையில் இலக்கியம் எழுதுதல்
(கி.பி. 19 முதல்) |
|
உரைநடையில் அறிவியல் முதலான அத்தனையும்
எழுதுதல்
(கி.பி. 20 முதல்) |
என்னும் படி நிலை வளர்ச்சியில் தமிழ் உரைநடை வளர்ந்து
உள்ளது. தமிழ் மொழியில் உரைநடை வளர்ந்தது ஒரு நிலை.
இன்றோ உரைநடையில்தான் தமிழே வளர்கின்றது. அந்த
அளவிற்கு உரை நடையின் தேவை அதிகரித்து உள்ளது
எனலாம்.
தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1. |
தமிழில் புதிய உரைநடை
எக்காலத்தில்
தோன்றியது? |
விடை |
2. |
புதிய உரைநடையின்
மூன்று வகைகள் எவை? |
விடை |
3. |
முற்றிலும்
பேச்சுத் தமிழில் அமைந்த உரைநடைக்கு
எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது எது? |
விடை |
4. |
கால்டுவெல்
ஐயரின் உரைநடை எவ்வாறு
அமைந்துள்ளது? |
விடை |
5. |
ஐரோப்பியப்
பாதிரிமார்கள் தம் தமிழ் உரைநடை
எவ்வாறு அமைதல் வேண்டும் என்று கருதினர்? |
விடை |
6. |
பாரதிக்குப்
பின்னர் தமிழ் உரைநடை வளர்ச்சியில் குறிப்பிடத் தக்க மூவர் யாவர்?
| விடை
|
|
|