தன் மதிப்பீடு : விடைகள் - II
3.
வாய்மொழி இலக்கியத்தின் தாக்கம் எழுத்திலக்கியத்தில் உண்டு என்பதைச் சான்றுடன் கூறுக.

"அகவன் மகளே அகவன் மகளே.....
பாடுக பாட்டே .... பாடுக பாட்டே"

என்ற சங்கப்பாடலில் வாய்மொழி இலக்கியத்தின் திரும்பத் திரும்ப வரும் கூறு அமைந்துள்ளதைக் காணலாம்.

முன்