தன் மதிப்பீடு :
விடைகள் - II
3. நாட்டுப்புற இலக்கியம் என்று சுட்டப்படுபவை எவை?
எடுத்துக்காட்டுத் தருக.
நாட்டுப்புறக்கதை,
நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைப் பாடல்கள், விடுகதைகள்,
பழமொழிகள், புராணங்கள் முதலியவை நாட்டுப்புற இலக்கியம் என்ற வகைமையினுள்
இடம் பெறுபவையாகும்.
|