தன் மதிப்பீடு : விடைகள் - II
1. தேசிங்கு ராசன் எந்த நாட்டை ஆண்டவன்?
தற்போது தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் இராஜபுத்திர வீரனான தேசிங்கு ராசன்.
முன்