தன் மதிப்பீடு : விடைகள் - II

5. சமூகக் கதைப்பாடல்களின் கதை முடிவு எவ்வாறு அமைந்துள்ளது?

சமூகக் கதைப்பாடல்கள் அனைத்தும் அவல முடிவைக் கொண்டவையே. சமூகக் கட்டுப்பாட்டை மீறியமைக்காகக் கொல்லப்பட்ட அவல வீரர்கள் கதையின் நாயகர்களாக நாட்டுப்புற மக்களால் உயர்த்திப் பாடப்பட்டனர்.