தன்
மதிப்பீடு : விடைகள் - II
1. நாட்டுப்புறப் பாடல்கள்
எவ்வாறு மரபுவழிக் கல்வி
நிறுவனமாகச் செயல்படுகின்றன?
நாட்டுப்புறப் பாடல்கள் அடிப்படைக் கணக்குத் தேவைகளைக் கற்பிக்கின்றன.
தகவல் தொடர்புச் சாதனங்களாகச் செயல்படுகின்றன. சமுதாயத்தில் வாழ்வதற்குத்
தேவையான நன்னடத்தைகளைப் போதிக்கின்றன. எவற்றைச் செய்யக் கூடாது எவற்றைச்
செய்யலாம் என்று தெளிவுபடுத்துகின்றன.
|