தன் மதிப்பீடு : விடைகள் - II

4. பழமொழி மரபுத் தொடராக மாறுமா? ஆம் எனில் சான்று தருக?

ஆம்

சான்று :

’தலைக்கு மேல் வெள்ளம் போகும் போது

சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன’

என்பது பழமொழியாகும். இதில் ’தலைக்கு மேல் வெள்ளம்’ என்பது மரபுத் தொடராகும்.