தன் மதிப்பீடு : விடைகள் - II

6. பழமொழிக் கதைகள் எவ்வாறு உருவாகின்றன?

கதைகளின் இறுதியில் அதன் சாரமாகச் சில சொற்கள் கூறப்படுகின்றன. அவை பழமொழிகளாக உருவாகின்றன.