தன் மதிப்பீடு
: விடைகள் - II |
1. பாரத மக்களின் ஒற்றுமையைப்
பாரதி எவ்வாறு
வலியுறுத்துகிறார்? |
இந்தியா பல மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட
நாடு. ஒருவர் பேசும் மொழி இன்னொருவருக்குப் புரியச் செய்ய
வேண்டும். மக்களிடையே தொடர்புகள் ஏற்பட வேண்டும்.
இவற்றால் இந்தியாவின் ஒற்றுமை வலுப்படும் என
வலியுறுத்தினார். |
|