தன் மதிப்பீடு : விடைகள் - II
 

1. பாரத மக்களின் ஒற்றுமையைப் பாரதி எவ்வாறு வலியுறுத்துகிறார்?
 

இந்தியா பல மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட நாடு. ஒருவர் பேசும் மொழி இன்னொருவருக்குப் புரியச் செய்ய வேண்டும். மக்களிடையே தொடர்புகள் ஏற்பட வேண்டும். இவற்றால் இந்தியாவின் ஒற்றுமை வலுப்படும் என வலியுறுத்தினார்.
 

முன்