தன்மதிப்பீடு : விடைகள் - II

 

2. தமிழ்நாட்டு மாதருக்குப் பாரதியார் விடுக்கும் செய்தி யாது?
 

ஆண்களுக்கும் பெண்களுக்கும், கல்வித் திறமை, பொதுப்படையாக வைக்க வேண்டும். அந்த நிலையைப் பெண்கள் அடைவது வரை, ஆண்கள் பெண்களைச் சமமாக நடத்த மாட்டார்கள். தாழ்வாகவே நடத்துவார்கள் என்று குறிப்பிடுகிறார் பாரதியார்.
 

முன்