தன்மதிப்பீடு : விடைகள் - II

 

3. பெண்கள் அறிவு வளர்த்தால் என்ன விளையும் என்று பாரதியார் கூறுகிறார்?
 

பெண்கள் அறிவை வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான், இந்த உலகத்தில் பேதமை என்பது நீங்கும் என்கிறார் பாரதியார்.
 

முன்