தன்மதிப்பீடு : விடைகள் - II
|
5. துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம் அநீதிகளுக்கெல்லாம்
கோட்டை கலியுகத்திற்குப் பிறப்பிடம் என்று பாரதியார் எதனைக்
கருதுகிறார்? |
பெண்ணைத் தாழ்வாகவும், ஆணை மேலாகவும் கருதி நடத்தும்
அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப்
பிறப்பிடம் எனப் பாரதியார் கருதுகிறார். |