தன் மதிப்பீடு :விடைகள் - I

3. விதவைக்கொடுமை நீங்கப் பாரதியார் கூறும் வழி என்ன?

விதவைக் கொடுமை நீங்கவேண்டுமானால், விதவைகள் மறுமணம்
செய்து கொள்ளுதலே சிறந்தவழி. அவர்களை மணக்க
இளைஞர்கள் முன்வரவேண்டும் என்று பாரதியார் கூறுகின்றார்.