தன் மதிப்பீடு : விடைகள் - II
|
3. | தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு
என்ன பாடம்
கற்றுக் கொடுக்க வேண்டும்?
|
விவசாயத் தொழிலில் அனுபவமும் அறிவும் பெற வழிகாட்டுவதற்குரிய வழியில் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தொழில் இல்லாமல் சோம்பியிருக்க மாட்டார்கள்.
|
|
|