தன் மதிப்பீடு : விடைகள் - I

 

4.

பிஜி தீவில் இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளாகப் பாரதி கூறுவன யாவை?

 

ஆங்கிலேயர் இந்தியப் பெண்களை மாடுபோல் உழைக்கச் செய்து அடிமைப்படுத்தியது; அவர்கள் கற்புக்குக் களங்கம் ஏற்படுத்தியது.

 

முன்