தன் மதிப்பீடு : விடைகள் - II
|
2. |
தமிழை வளம்படுத்தற்குரிய வழிகள் எனப் பாரதி குறிப்பன யாவை?
|
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல், உலகமெலாம் தேமதுரத் தமிழ் பரப்புதல், பிறநாட்டுச் சாத்திரங்களை மொழி பெயர்த்தல், புது நூல்கள் பற்பல தமிழில் இயற்றுதல், வெள்ளம் போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மிகச் செய்தல் வேண்டும் என்கிறார். |
|
|