தன் மதிப்பீடு : விடைகள் - II

 

3.

நாட்டுப்பற்று வேர்விடப் பாரதி கூறும் தீர்வு யாது?

 

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லாமல் பட்டினி கிடக்க விடாத சமூகத்தில் நாட்டுப்பற்றுத் தானே வேர் விடும்.

முன்