2.6
தொகுப்புரை
|
|||||||||||
மாணவர்களே!
பாரதிதாசன் கனவு கண்ட சமுதாயத்தைப் பற்றி
இதுவரை விரிவாகப் பார்த்தோம். அச்சமுதாயம், |
|||||||||||
|
|||||||||||
இந்தச் சமுதாயம் இன்றும் முழுமையாக உருவாகிவிடவில்லை. அதனை நோக்கிய பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘தடைக்கற்கள் உண்டு என்றாலும் தடந்தோள் உண்டு’ எனப் பாரதிதாசன் கூறுவதுபோல் மன உறுதியோடு அதனை அடைய முயலவேண்டும். |
|||||||||||
|