1.
குடும்பத் தலைவி தன் கணவனின் பணிக்குச் செய்த உதவி
யாது?
சோர்வாய்
இருந்த தன் கணவனுக்காகக் கடைக்குச் சென்று
உதவினாள். பொருள் வேண்டி வந்தவர்க்கு மகிழ்ச்சியுடன் பொருள்
கொடுத்தாள்; அப்பொருளுக்குரிய விலையைப் பெற்றுக் கொண்டாள்
கணவன் வந்ததும் தான் விற்ற பொருளுக்குரிய கணக்கை
ஒப்படைத்தாள்.
|