3.
தலைவர் இரவில் வீட்டுக் கதவை எவ்வாறு தட்டினார்?
தலைவர்
இரவில் வீட்டின் கதவைக் கைவிரலால் தட்டினார்; நன்கு
அழுத்தமாக உள்ளங்கையால் தட்டினார்; அடித்தார்; படபடவென்று
இடித்தார்; பலமுறை எட்டி உதைத்தார்; தமது முதுகால் முட்டியும்
பார்த்தார். அப்போதும் தலைவி எழுந்து வந்து கதவைத்
திறக்கவில்லை.
|