2.
தமிழர்களின் பண்பு வளமாகப் பாரதிதாசன் எதைக்
கூறுகிறார்?
வீரர்களைப் பெண்கள் விரும்பி மணந்த தன்மையும், வீரர்களுக்கு
நடுகல் நட்ட தன்மையும், தமிழர்கள் வீரத்திற்குக் கொடுத்த சிறப்பை
வெளிப்படுத்தும். இவை தமிழர்களின் பண்பு வளத்தை
வெளியிடுகின்றன என்கிறார் பாரதிதாசன்.
|