தன் மதிப்பீடு: விடைகள் - II

 

2. சஞ்சீவி மலையை அனுமன் எவ்வாறு தரையில் வைத்தான் என்று பாவேந்தர் குறிப்பிட்டுள்ளார்?

கண்ணாடிப் பாத்திரத்தைக் கல் தரையில் வைப்பது போல் சஞ்சீவி மலையை அனுமன் தரையில் வைத்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

முன்