தன் மதிப்பீடு : விடைகள் - II
 

5.

பெரியவர்கள் எதைக்கண்டு வருந்துவார்கள்?

பெரியவர்கள் பிறர்படும் துன்பத்தைக் கண்டு வருந்துவார்கள்.


[முன்]